தனிமையான சில தருணங்களில்
இதயத்தின் உள்ளே ஆழமான வெறுமை
தாங்க முடியாததாய்..
முழுநினைவும் நீயாய் இருக்க
இதயத்தின் உள்ளே ஆழமான வெறுமை
தாங்க முடியாததாய்..
முழுநினைவும் நீயாய் இருக்க
சுயநினைவே இல்லாமல்
வெயில்பட்ட பனித்துளியாய்
வெயில்பட்ட பனித்துளியாய்
தவித்துதான் போகிறேன்..
கனவுகளை தேடி
கனவுகளை தேடி
உறங்க துடித்த எனது விழிகள்
இன்று வலிகளை சுமக்கிறது..
உன்னை நினைக்கும்
உன்னை நினைக்கும்
ஒரு வினாடியில் என் உயிரின்
அனைத்து துடிப்பையும்
செயலிழக்க செய்கிறாய்..
உன் கண்களில் என்னை பார்த்து
அனைத்து துடிப்பையும்
செயலிழக்க செய்கிறாய்..
உன் கண்களில் என்னை பார்த்து
தலை கோதிகொண்ட காலங்கள்
ஏன்?? எதற்காக??
என் உயிரில் வாழ்ந்துவிட்டு
என் உயிரில் வாழ்ந்துவிட்டு
என் உலகையே இருட்டாக்கி
சென்று விட்டாய்!!..
காதல் தோல்விக்கு பின்
சென்று விட்டாய்!!..
காதல் தோல்விக்கு பின்
தனிமையில் நடந்தேன்..
தொடர்ந்து வந்தது நிழல் என்று நினைத்தேன்
இல்லை என்னவளின் நினைவுகள்!!..
தொடர்ந்து வந்தது நிழல் என்று நினைத்தேன்
இல்லை என்னவளின் நினைவுகள்!!..




