Search This Blog

Loading...

Wednesday, 21 October 2009

என்னுயிர் "காதலி"!!!...

கண்மூடிக் கிடந்தவனின் 
கண்தூக்கம் கெடுத்தவள்!!..
உயிர்வாழ விரும்பாவதனின் 
உயிர் மூச்சாய் நிறைந்தவள்!!..
தன்னம்பிக்கை இழந்தவனின் 
தவமாய் இருப்பவள்!!..
எழுதப்படாத ஏடுகளில் 
எழுத்துகளாய் இடம் பிடித்தவள்!!..
என்னுயிர் ".........................."!!!...

விஷப்பெண்!!!...

பல்லில் விஷம் வைத்திருக்கும் 
ஜீவனை பாம்பு என்கிறோம்!!..
சொல்லில் விஷம் வைத்திருக்கும் 
ஜீவனை என்னவென்பது 
"பெண்" என்பதா???..