ஒருநாள் உன்னிடம்
நீ சிரித்தால் அழகாக இருக்கிறாய்!!!... என்றேன்
"வெட்கப்பட்டாய் நீ"
சிரிக்காமல் இருந்தால்
இன்னும் அழகாய் இருப்பாய்!!!.. என்றேன்
உடனே..இமைகளை சுருக்கி.. இதழ்களை கடித்து..
பார்த்தியே ஒரு பார்வை!!!
அடிப்போடி...
என் தமிழ் அன்னையிடம்
வார்த்தைகள் இல்லையடி
உன் வெட்கத்தை வர்ணிக்க!!!...
உன் வெட்கத்தை வர்ணிக்க!!!...

0 Comments:
Post a Comment