Search This Blog

Loading...

Sunday, 20 March 2011

திரும்பி வராதே!!..


கண்மூடித்தனமாய் காதலித்தேன் 
கண்களைத்திறந்து பார்த்தபோது 
காணவில்லை அவளை!!..

என்னவளே...
தயவுசெய்து திரும்பி வராதே!!..
இழப்பதற்கு இன்னொரு இதயம் 
இல்லையடி என்னிடம்!!!..

0 Comments:

Post a Comment