நீ பேசிய வார்த்தைகள் எல்லாம்
பொய் என்று நான் உணர,,
வார்த்தைகள் மட்டும் அல்ல
"காதலும் பொய்தான்" என்று
உணர்த்திவிட்டாய்!!!...
உன்னை மறக்க ஒரு நொடி எண்ணினேன்!!..
அந்த ஒரு நொடிப்பொழுதும்
உன்னை மட்டுமே நினைத்தேன்!!!..
நீ பேசிய வார்த்தை மொழிகளையே
மறக்க முடியாதவன்
எப்படி உன்னை மறக்க முடியும்??..
0 Comments:
Post a Comment