Search This Blog

Loading...

Saturday, 16 July 2011

Sekara-வின் "கண்ணீர் கனவுகள்"

உன்னை 
எந்த அளவுக்கு பிடிக்கும் என 
எனக்கு தெரியாது...
 

ஆனால்..
உன்னைப் பிடித்த அளவுக்கு
வேற எதையும்
இந்த உலகத்தில் எனக்கு பிடிக்காது!!..

உனக்காக இந்த உலகத்தையே 
இழக்க காத்திருந்தேன்!!..

ஆனால் 

இந்த உலகத்திற்காக
என்னை இழந்து விட்டாய்.. 

பிரிந்து போன உன் நினைவுகள்
ஒவ்வொரு நாளும் என் கண்களுக்குள்
வந்து கொண்டு தான் இருக்கின்றன...
"கண்ணீர் கலந்த கனவுகளாய்"

0 Comments:

Post a Comment