உன்னிடம் கொடுத்து எழுதி பார்.. என்றேன்
உன் பெயரை எழுதினாய்..
கையெழுத்து அழகாய் இருந்தது..
உன் கைபட்ட பேனாவோ அதைவிட அழகாய்..
******************************************************
உன் வீட்டு பூச்செடிகள் கூட
உன் கைபட்ட பின்புதான்
பூப்படைகிறதாமே???...
******************************************************
உன்னை கடித்த அந்த எறும்புக்கு
சக்கரை வியாதியாமே !!!..
அடிப்பாவி... உன் கைபட்ட
எனக்கும் சக்கரை வியாதியாம்!!..
******************************************************
உன் முகம் கண்டபின்பு
முழுநிலவை முழுசாய்
ரசிக்க முடியவில்லை!!...
******************************************************
நீ அழகு தேவதையாய் இருந்தும்
முத்தம் என்றதும்
ஏன் கஞ்சப்படுகிறாய்!!..
******************************************************
காதலை வெறுப்போரே
என்னவளை பாருங்கள்..
"காதல்" என்ற வார்த்தை கூட பிடிக்கும்!!..
******************************************************
நீ மிகவும் அழகாய் இருக்கிறாய்..
என்னைபோல எத்தனை பேர்
கண்ணீரில் குளித்தாயோ??...
அடிப்போடி!!...
இதெல்லாம் ஏதோ தோனுச்சு
அதான் எழுதினேன்..
இதெல்லாம் ஏதோ தோனுச்சு
அதான் எழுதினேன்..
By... Sekara

உண்மையில் மொத்தமும் அழகாய் இருக்கிறது...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
superbb one,
ReplyDelete