Search This Blog

Loading...

Friday, 3 February 2012

Sekara-வின் கவிதைகளின் கரை


என் கவிதை அருவிகளுக்கு

இருபுறமும் கரையாய் இருப்பது

உன் நினைவுகள் மட்டுமே..


நீ தந்த நினைவுகளை 

தாண்டமுடியாமல் இன்னும் 

தடுமாறிக் கொண்டிருக்கிறேன்!!..